ஸ்ரீ அனுமன் ஸ்லோகம் சொல்வதால் தீரும் பிரச்சனைகள்
#Hindu
at year ago

Advertisment
புத்திர் பலம் யசோ தைரியம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம்
வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்
இந்த ஸ்லோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒரு வித மனவலிமை பெருகுவதை உணர முடியும்.
புத்திர் பலம் - அறிவில் வலிமை, யசோ - புகழ், தைர்யம் - துணிவு, நிர்பயத்வம் - பயமின்மை, அரோகதா - நோயின்மை, அஜாட்யம் - ஊக்கம், வாக் படுத்வம் - பேச்சு வலிமை, ச - இவையெல்லாம், ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால், பவேத் - பிறக்கின்றன.
நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..