மீண்டும் மின்சார சபைக்கு இணையவழியாக கொடுப்பனவுகள் !
#Electricity Bill #Sri Lanka #Lanka4
at month ago
.jpg)
Advertisment
இலங்கை மின்சார சபைக்கு கொடுப்பனவுகளை இணையவழியாக செலுத்தும் நடவடிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது .
தொழில்நுட்பக் கோலாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் ஒன்லைன் முறையில் பணம் செலுத்தும் முறை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
ஆகையால் , எதிர்காலத்தில் இலகுவான முறையில் மக்கள் ஒவ்வொரு கொடுப்பனவுகளை செலுத்த முடியும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..