விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ள மைத்திரிபால சிறிசேன!
#Sri Lanka #Sri Lanka President #srilanka freedom party #sri lanka tamil news #Maithripala Sirisena
at month ago

Advertisment
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (31) இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..